2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அதிவேக வீதியில் விபத்து: அவுஸ்திரேலிய பிரஜை உயிரிழப்பு

Editorial   / 2018 ஜூன் 20 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில், அவுஸ்திரேலிய பிரஜை (37)  ஒருவரும் நான்கு வயது சிறுமி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (20) காலை 5 மணியளவில் எம்பிலிப்பிட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருந்துகஹஹெதெக்ம பிரதேசத்தில், கெட்டாவையில் இருந்து காலி நோக்கி சென்ற வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக வீதியின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்புறத்தில் வேன் மோதியுள்ளது.

விபத்தில் வேனில் பயணித்த அவுஸ்திரேலிய பிரஜைகள் நால்வரில்  ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏனையவர்கள் களுத்துறை நகொடை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .