2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அறிக்கை சமர்ப்பிப்பது பிற்போடப்பட்டுள்ளது

Editorial   / 2019 பெப்ரவரி 20 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட குழப்ப நிலைத் தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பது பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் குழப்ப நிலைத் ​தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, நியமிக்கப்பட்ட குழு இன்றைய தினம் இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில், எதிர்வரும் வௌ்ளிக்கிழமை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .