2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அலோசியஸின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Editorial   / 2018 மார்ச் 23 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மத்தியவங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேர்ப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர் தமக்கு பிணை வழங்குமாறு தாக்கல் செய்திருந்த மீள் பரிசீலனை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த மனு மீதான விசாரணையை, எதிர்வரும் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது.

 

 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .