2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

’அவதானமாக இருக்கவும்’

Editorial   / 2020 மே 28 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நில்வளா கங்கை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால், அதனை அண்மித்த தாழ் நில பகுதியில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீர்பாசன திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் 150 மில்லிமீட்டர் வரையிலான கடும் மழை இன்று (28) பெய்யக்கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X