2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஆளும் தரப்பு தயார்

Editorial   / 2018 நவம்பர் 19 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க தயாராகவுள்ளதாக, ஆளும் கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றுவரும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் (19), 1.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்நிலையில்  நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .