2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இரத்தினபுரி, நுவரெலியாவுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Editorial   / 2017 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவி வரும் கடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு, இடர்முகாமைத்துவ திணைக்களம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, குகுல கங்கையின் வான் கதவு திறக்கப்படவுள்ளதாகவும் அதனை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு, இடர்முகாமைத்துவ திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .