2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இரு மாவட்டங்களிலிருந்து போதைப் பொருட்களுடன் நால்வர் கைது

Editorial   / 2018 நவம்பர் 20 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் போதைப் பொருட்களுடன் நால்வர் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலங்கம – தலவத்துகொட பிரதேசத்தில் 5 கிராம் அளவிலான ஐஸ் போதைப் பொருளுடன் நபரொருவர் நேற்று (19)  கைது செய்யப்பட்டார்.

அத்தோடு 7 கிலோ 500 கிராம் அளவு கேரளா கஞ்சாவுடன், மினுவங்கொடை பிரதேசத்தில் வைத்து மூவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் மினுவங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 21,26 மற்றும் 37 வயதுடைய நபர்களென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .