2024 மே 08, புதன்கிழமை

இளைஞன் கொலை

Editorial   / 2019 ஏப்ரல் 20 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொரணை நகரில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் ஒருவர், இன்று  கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் ஹொரணை பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தனிப்பட்ட குரோதம் காரணமாகவே, இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X