2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

எம்.பிக்களின் நடவடிக்கை குறித்து பொலிஸ்மா அதிபரிடம் முறைபாடு

Editorial   / 2018 நவம்பர் 20 , பி.ப. 03:22 - 1     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கை குறித்து பொலிஸ்மா அதிபரிடம் முறையிடுவதற்கு சட்டத்தரணிகள் சிலர் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் நாட்களில் இந்த முறைபாட்டை செய்யவுள்ளதாக சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் என்ற பெயரில் கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனைத் ​தெரிவித்தார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள் குறித்து ஆராய்வது அவசியம் என்றும் நாடாளுமன்றத்துக்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது பொதுமக்கள் முன்பை விட தெளிவாக இருக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 1

  • S.P.Jesuthasan Tuesday, 20 November 2018 12:47 PM

    நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள் குறித்து ஆராய்வது அவசியம். நாடாளுமன்றத்துக்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது பொதுமக்கள் முன்பை விட தெளிவாக இருக்க வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .