2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

எரிவாயு கசிவு: 37 பணியாளர்கள் வைத்தியசாலையில்

ஆர்.மகேஸ்வரி   / 2018 மார்ச் 19 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜா-எல, ஏக்கல பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவால், இங்கு பணிபுரியும் 37 பணியாளர்கள் ராகம போதனா வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த எரிவாயு கசிவால், மூச்சுத்திணரல் ஏற்பட்டவர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .