2024 மே 14, செவ்வாய்க்கிழமை

ஐ.தே.கவின் புதிய பதவிகள் குறித்து தீர்மானம்

Editorial   / 2018 ஏப்ரல் 18 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பதவிகள் குறித்து நாளை (19) தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுமென அது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அரசியற்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 10ஆம் திகதி கூடிய குறித்த குழு, கட்சியின் புதிய செயலளார் மற்றும் தொழிற்சங்கத்தின் செயலாளர் உள்ளிட்ட பதவிகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  கட்சியின் தேசிய அமைப்பாளர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் கட்சியின் தவிசாளர் ஆகிய பதவிகள் தொடர்பில் கட்சி அவதானம் செலுத்தியுள்ளதாக, கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .