2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கணிதப்பாட விருத்திக்கான விசேட வேலைத்திட்டம்

Editorial   / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விப்  பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில், கணிதப்பாட செயற்றிறன் மட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, தெரிவுசெய்யப்பட்ட 500 பாடசாலைகளின் கணிதப் பாடக் கற்றலை விருத்தி செய்யும் வகையில், விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த,  கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

 இதற்கமைய, தரம் 1 தொடக்கம் 11 வரையான மாணவர்களின் கணிதப்பாட செயற்றிறன் மட்டத்தை அதிகரிக்கவும் 1-5 மற்றும் 6-11 வரையாக வகுப்புகளுக்கு கணிதப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் திறனை விருத்தி செய்யும் நோக்கிலும், இந்த வேலைத்திட்டத்தை, முன்னெடுக்க, கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .