2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கந்தளாயில் விபத்து; ஐவர் வைத்தியசாலையில்

Editorial   / 2020 ஜனவரி 25 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எப்.முபாரக்)

திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முச்சக்கர வண்டியொன்றும்,மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கந்தளாய் வாத்தியாகம சந்தியில் நேற்று(25) இடம்பெற்ற இவ்விபத்தில் கந்தளாய் பகுதியியைச் ஐவரே படுகாயமடைந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .