2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கொரோனா கொத்தணி கூடியது

Editorial   / 2021 ஜனவரி 17 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொ​ரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 321 ​பேர் இனங்காணப்பட்டனர். அதில் 320 பேர் பேலியகொட கொத்தணி, ஒருவர் சிறைச்சாலை கொத்தணியைச் சேர்ந்தவர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .