2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘கால எல்லை நீடிப்பு’

Editorial   / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 04:20 - 1     - {{hitsCtrl.values.hits}}

மரம் வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் அனைத்துவிதமான இயந்திரங்களையும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துகொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இம்மாதம் 20ஆம் திகதி என்று வழங்கப்பட்டிருந்த இறுதி திகதியானது, இம்மாதம் 28 வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 1

  • noordeen Tuesday, 19 February 2019 06:20 AM

    Use this chainsaw from Morning 8 AM to evening 5 pm only.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .