2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’காவிரி தீர்ப்பு விவசாயிகளைப் பாதிக்கும்’

A.P.Mathan   / 2018 பெப்ரவரி 16 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

காவிரி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பு, வருத்தமளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்தத் தெரிவிக்கும்போதே ரஜினிகாந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்தத் டுவிட்டரில், ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .