2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொட்டாஞ்சேனையில் 15,400 மதுபான போத்தல்கள் பறிமுதல்

Editorial   / 2018 மார்ச் 23 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொட்டாஞ்சேனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 5 கோடி ரூபாய் பெறுமதியான சட்விரோத மதுபான போத்தல்கள் சிலவற்றை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

15,400 மது​பான போத்தல்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றில் 95,000 ரூபாய் பெறுமதியான விஸ்கி போத்தல்கள் இருந்ததாகவும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .