2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கொழும்பில் மின்சாரம் தடை

Editorial   / 2018 மே 25 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொலன்னாவையிலிருந்து செல்லும் மின்சார பரிமாற்ற தொகுதியில் ஏற்பட்ட சீர்குலைவால், கொள்ளுப்பிட்டி உள்ளிட்ட, கொழும்பின் பல்வேறான பிரதேசங்களில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .