2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சங்குகளுடன் ஒருவர் கைது

Editorial   / 2018 ஜனவரி 23 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்காலை நகருக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒருதொகை சங்குகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஹம்பாந்தோட்டை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சந்தேகநபர் உரிய அனுமதியின்றி பல்வேறு வகையான சங்குகளை தனது வீட்டில் வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .