2024 மே 08, புதன்கிழமை

சடலம் மீட்பு

Amirthapriya   / 2018 மே 22 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெபிலியான பிரதேசத்திலுள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து சடலமொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (22) காலை குறித்த வாய்க்காலிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த நபர் தொடர்பில் இதுவரை எந்தவிதமான தகவல்களும் அறியப்படவில்லையெனவும், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X