2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் ஆரம்பம்

Editorial   / 2019 பெப்ரவரி 20 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு 2019-2020 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவர் மற்றும் செயலாளரை நியமித்துகொள்வதற்கான, வாக்கெடுப்பு தற்போது நடைபெற்றுகொண்டிருக்கின்றது.

ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றங்களையும் உள்ளடக்கும் வகையில், 84 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் இன்றுகாலை 8 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை 5 மணிக்கு நிறைவடையும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .