Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
Editorial / 2018 நவம்பர் 19 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கபில
டுபாயிலிருந்து சட்டவிரோதமாக ஒரு தொகை சிகரட்டுகளுடன் இலங்கையை வந்தடைந்த இருவரை, கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினர் இன்று (19) காலை கைது செய்துள்ளனர்.
சிலாபத்தைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரும், குளியாப்பிட்டியைச் சேர்ந்த 32 வயதுடைய மற்றுமொரு நபருமாக குறித்த இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட சிகரட்டுகளின் பெறுமதி 27 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாயெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
1 hours ago
8 hours ago