2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

J.A. George   / 2020 ஒக்டோபர் 20 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

செப்டெம்பர் 30ஆம் திகதி காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் டிசெம்பர் 31ஆம் திகதி செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகேவால், மோட்டார் வாகன சட்டத்துக்கு அமைய வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .