2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சிறுமியிடம் பாலியல் சேஷ்டை செய்த மூவர் கைது

Editorial   / 2017 ஓகஸ்ட் 19 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


மதுகமை இசை கற்பதற்காக, தனியார் வகுப்புக்குச் சென்றுக்கொண்டிருந்த 16 வயது சிறுமியிடம், பாலியல் சேஷ்டையில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்களை, தடங்கொட பொலிஸார், நேற்று (18) கைது செய்துள்ளனர்.
தடங்கொடயில் இருந்து மதுகமைக்குக் கொண்டுச் சென்று விடுவதாக கூறி, முச்சக்கரவண்டியில் சிறுமியை ஏற்றிக்கொண்ட மூவரும், சிறுமியிடம் பாலியல் சேஷ்டையில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், முச்சக்கரவண்டியின் இலக்கத்தை குறித்து வைத்துக்கொண்ட சிறுமி, இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .