2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சில பிரதேசங்களில் நாளை மழை பெய்யும்

Editorial   / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பிரதேசங்களில் நீடித்துவரும் கடும் வெயிலுடனான வானிலையில், நாளைய தினம் (04) சில மாற்றங்கள் நிலவுமென, இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூரியுள்ளது.

அந்தவகையில், சப்ரகமுவா, மேல், வடமேல், மத்தி, ஊவா மற்றும் தென் மாகாணங்களில், நாளை பிற்பகல் 2 மணிக்குப் பின்னர், மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யுமென்று, திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசங்களுக்கு, 75 மில்லிமீற்றரளவில் மழை பெய்யுமென்றும், திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .