Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஜூலை 19 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சோமாவதி தேசிய பூங்காவில் இன்று (19) பிற்பகல் பரவிய தீ இதுவரையில் கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரப்படவில்லை என, புலஸ்திபுர பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால் சுமார் 2 ஏக்கர் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இராணுவத்தினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொலன்னறுவை மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
காற்று பலமாக வீசுவதால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
3 hours ago
3 hours ago