2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஞானசார தேரரின் புதிய சபதம்

Editorial   / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை நிறைவடையும் வரை தாடி வளர்க்க ஞானசாரர் சபதமெடுத்துள்ளார்.

சிறுநீரகத்தில் ஏற்பட்ட பிரச்சினைக் காரணமாக பல தடவைகள் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக செல்லும் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்றும் சிகிச்சைகளுக்காக, சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து  ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு சென்றிருந்தார்.

இதன்போது, அவர் தாடியுடன் காணப்பட்ட நிலையில், இது குறித்து சிலர் அவரிடம் வினவியப் போதே, தனது தண்டனை காலம் நிறைவடையும் வரை தான் தாடி வளர்க்க முடிவெடுத்துள்ளதாக ஞானசாரர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .