2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தபால் தொழிற்சங்கம் அடையாள வேலைநிறுத்தம்

Editorial   / 2018 மே 20 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஜனவரி மாதம் நடத்தத் தீர்மானித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம், அமைச்சர் சரத் அமுனுகமவின் வாக்குறுதியை அடுத்துக் கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்தச் சந்தர்ப்பத்தில், வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என, அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் ஜூன் 3, 4ஆம் திகதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக, அந்தச் சங்கம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .