2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

தொற்றாளர்கள் எண்ணிக்கை உயர்வு

Editorial   / 2020 மே 28 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பதிக்கப்பட்ட மேலும் 15 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1486ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 745 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 731 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X