2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு

J.A. George   / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (21) இதுவரையான காலப்பகுதியில் 109 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 49 பேர் பேலியகொடை மீன்சந்தை ஊழியர்கள்,  37 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள்,  23 பேர் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .