2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நாடாளுமன்ற குழப்பம்: அறிக்கை தயாரானது

Editorial   / 2019 ஜனவரி 19 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம், நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பான இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை, எதிர்வரும் 22ஆம் திகதியான செவ்வாய்க்கிழமை அன்று, சபாநாயகருக்குக் கையளிக்கப்படும் என்று பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .