2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நாளையுடன் சப்ரகமுவ மாகாண சபையின் கால எல்லை நிறைவு

Editorial   / 2017 செப்டெம்பர் 25 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ மாகாண சபையின் கால எல்லை நாளையுடன் (26) நிறைவடையவுள்ளது. மாகாண சபையின் இறுதி கூட்டம் நாளைய தினம்  இரத்தினபுரி நவநகர பகுதியில் அமைந்துள்ள மாகாண சபை கட்டிடத்தில் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இறுதியாக கடந்த 2012 ஆம் ஆண்டு  செப்டெப்பர் மாதம் 22 ஆம் திகதி சபை உறுப்பினர்களை தேர்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .