2024 மே 08, புதன்கிழமை

நிதியமைச்சின் கீழ் லொத்தர் சபைகள்

Editorial   / 2017 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்குள் கீழ் இயங்கிவந்த, தேசிய லொத்தர் சபையும் அபிவிருத்தி லொத்தர் சபையும் நிதி மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சுக்குக் கீழ் இயங்கும் என, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன், நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ள  வர்த்தமானி அறிவித்தல், ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X