2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

போகம்பறைக்குப் பூட்டு

Nirosh   / 2020 டிசெம்பர் 04 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி  - போகம்பறை பகுதியில் 12 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் நேற்று (03) இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதி இன்று (04) மூடப்பட்டுள்ளது.

மத்திய மாகாண ஆளுநர் காரியாலயத்தில் இன்று (04) நடைபெற்ற கொரோனா வைரஸ் ஒழிப்புக் குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்த 50 பேருக்குப் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X