2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாதாள குழுக்களைச் சேர்ந்த 25 பேர் வெளிநாடுகளில்

Editorial   / 2020 ஒக்டோபர் 01 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல பாதாள குழுக்களைச் சேர்ந்த 25 பேர் வெளிநாடுகளில் வசித்து வருவதாக, மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மேற்படி 25 பேரில் 19 பேருக்கு, சர்வதேச சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .