2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரதமருடன் மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு

Nirosh   / 2020 நவம்பர் 28 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைத்தீவின் பாதுகாப்பு அமைச்சர் மரியா அஹ்மட் டிடி உள்ளிட்டத் தூதுக் குழு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அவரது விஜேராம இல்லத்தில் நேற்று (27) சந்தித்துள்ளது.

போதைப்பொருள், பாதாள உலகக் கோஷ்டி உள்ளிட்ட சட்டவிரோத வியாபாரங்கள், சிறைச்சாலை புனரமைப்பு, பயங்கரவாதம், அடிப்படைவாத, பாதுகாப்பு ஒத்துழைப்புகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .