2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

பொலன்னறுவையில் விபத்து: இருவர் பலி

Editorial   / 2020 பெப்ரவரி 23 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவையில் தனியார் பஸ் ஒன்றும், மோட்டார் சைக்கிளொன்றும் மோதிக்கொண்டதால் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன், ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனியார் பஸ் ஒன்றுடன் ​மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே விபத்து சம்பவித்துள்ள, சம்பவ  இடத்துக்கு விரைந்துள்ள பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X