2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பவித்ராவின் பணிகள் நாளை முதல் ஆரம்பம்

Nirosh   / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்துள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நாளை (23) மீண்டும் தனது அமைச்சில் கடமைகளை ஏற்றுக்கொள்வாரென தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த அமைச்சர் பவித்ரா ஐ.டி.எச் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .