2024 மே 08, புதன்கிழமை

பஸ் விபத்து ;11 பேர் காயம்

Editorial   / 2019 மார்ச் 13 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டியிலிருந்து மொனராகலை நோக்கி பயணஞ்செய்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று, கண்டி – தெல்தெனிய பிரதேசத்தில் வைத்து பாதையை விட்டு விலகி நேற்று மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X