2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்தவாரம்

Editorial   / 2018 மார்ச் 16 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்தவாரம் சமர்பிக்கவுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடக பிரதிநிதிகளுடன், நேற்று (15) ​இடம்பெற்ற கலந்தரையாடலின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .