2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரதமர் முன்னிலையில் பதவியேற்பு

Editorial   / 2018 மார்ச் 19 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில், ஐக்கிய தேசிய கட்சியில் கொழும்பு மாநகரில் போட்டியிட்டு அமோக வெற்றியினைப் பெற்ற  றோசி சேனாநாயக இன்று நகராதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

இன்று (19) மாலை 6 மணியளவில், அலரி மாளிகையில் வைத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .