2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரிகேடியர் பிரியங்க நாடு திரும்பினார்

ஆர்.மகேஸ்வரி   / 2018 பெப்ரவரி 22 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சின் ஆலோசகரான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ சற்று நேரத்துக்கு முன்னர் நாடு திரும்பியுள்ளார்.

சுதந்திர தினத்தன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது அவர்களை எச்சரிக்கும் வகையில் செயற்பட்டிருந்தார் என பிரியங்க  மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டதுடன், ஜனாதிபதியின் உத்தரவையடுத்து  அவர் மீண்டும் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .