2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரேரணை நிறைவேறியதாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவிப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 12 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற  உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை உள்ளதை நிரூபிக்கும் வகையிலான பிரேரணை அதிக பெரும்பான்மையுடன்  நிறைவேற்றப்பட்டுள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிக்கை மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .