2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புதுடெல்லி பயணமாகிறது கூட்டமைப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு, அடுத்து வரும் வாரங்களில் புதுடெல்லிக்குப் பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக  மேற்கொள்ளப்படவுள்ள கலந்துரையாடல்களுக்காகவே இந்தக் குழு அங்கு செல்லவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .