2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பெற்றோலிய தொழிற்சங்கங்கள் நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில்

Editorial   / 2017 ஜூலை 24 , பி.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெற்றோலிய தொழிற்சங்க ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

தாம் முன்வைத்த பிரதான கோரிக்கைகள் மூன்று அரசாங்கத்தால் நிறைவேற்றப்படவில்லை என குற்றம் சுமத்தியும் விரைவான தீர்வை வலியுறுத்தியும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பெற்றோலிய ஊழியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .