2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பேச்சுவார்த்தை வெற்றி

Editorial   / 2019 மார்ச் 21 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கிடையில் இன்று (21) இடம்பெற்ற பேச்சுவாரத்தை வெற்றியளித்துள்ளதாக, சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இவ்விரு கட்சிகளுக்குமிடையிலான 2 ஆம் கட்டப்  பேச்சுவார்த்தை, கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (21) முற்பகல் இடம்பெற்றது.

இந்த தீர்மானமிக்க பேச்சுவார்த்தையில், புதிய கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பான 20 காரணிகள் ​குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், மூன்றாம் கட்டப் பேச்சுவார்தைக்காக, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி, இவ்விரு கட்சிகளும் கூட தீர்மானித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .