2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தீ பரவல்

Amirthapriya   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவப் பிரிவில் இன்று (25) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கண்டி – மாநகர சபை தீயணைப்புப் பிரிவினரின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்சார கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .