2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மீண்டும் நாடாளுமன்றத்தைக் கூட்டினால் ’செலவு அதிகரிக்கும்’

Editorial   / 2020 ஏப்ரல் 04 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொடுப்பனவு, சிறப்புச் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் விடுப்பதாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.


இன்று (4) நாவலப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து கருத்துரைத்த அவர், 


நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு அதிகம் செலவாகும் என்பதுடன் மக்கள் ஒருபோதும் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு கோரிக்கை விடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .