2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக இசுர தேவப்பிரிய நியமனம்

Editorial   / 2019 ஜூன் 20 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் இசுர தேவப்பிரியவுக்கு புதிய பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக, இசுர தேவப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக, ஏ.ஜே.எம். முஸம்மில் பதவி வகித்து வந்த நிலையில், அவர் மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக, இசுர தேவப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளாரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .