Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஜனவரி 19 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹிந்த ராஜபக்ஷ காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள 4000 பில்லியன் ரூபா பிணைமுறி மோசடி தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அது தொடர்பில் ஆராய மேலும் ஒரு ஆணைக்குழுவை அமைக்கவுள்ளதாகவும்,சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த ஆட்சிக் காலத்தில் பிணை முறி மோசடிகளில் ஈடுபட்டோரே, தற்போது பிணை முறி மோசடி குறித்து பேசிவருகின்றனர். அவ்வாறு மோசடியில் ஈடுபட்டவர்களே தேர்தலிலும் போட்டியிட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
5 hours ago
6 hours ago